Friday, June 12, 2026
No menu items!

வறட்சி

நாட்டில் அதிகரித்து வரும் தோல் நோய்கள்!

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி ரிங்வோர்ம் என்ற பூஞ்சை தோல் நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் ஏற்பட்டால், தோலில் சிவப்பு, வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும். தோல் தொடர்பு அல்லது ஆடைகள்...

வறட்சியான  வானிலை காரணமாக குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுகோள் – நீர் வழங்கல் சபை அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரிடம் கோரியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் சபை...

“தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்” – உலகம் பார்த்துக் கொண்டிருக்க, காசா குழந்தைகள் தாகத்தில் துடிக்கின்றனர்!

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதி, அதன் நீர் அமைப்புகளில் சரிவைக் கண்டு வருகிறது. காசா தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் எச்சரித்துள்ளது. "குழந்தைகள் தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்" என்று முன்பே எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை...

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு..!

அம்பாறை தம்பிலுவில் கிராமத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டின் ஆரம்ப நிகழ்வான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நேற்று (12.05.2025) திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு கண்ணகியம்மன் ஆலய முன்றலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கடும் வறட்சியிலிருந்து நாட்டை பாதுகாத்து மழை பெய்ய வேண்டும் என்றும் நாடு செழிக்க வேண்டும் என்றும் துன்பங்கள்...

முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும்..!

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம் குறைக்க...

இன்றைய நாளுக்கான வானிலை..!

நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் தற்காலிகமாக மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் மார்ச் 10 மற்றும் 11ம் திகதிகளில் மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பல இடங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. காலி, மாத்தறை...

வறண்ட சருமத்தை மென்மையாக்கும் தயிர் – பயன்படுத்துவது எப்படி?

முகத்தில் அடிக்கடி வறட்சி காணப்படும். இதற்குக் காரணம் வானிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றமாகும். மாறிவரும் வானிலை காரணமாக வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறையத் தொடங்குவதே இதற்குக் காரணம். அதன் விளைவு முகத்தில் அதிகமாகத் தெரியும். மேலும், தோலில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும். அதை மறைக்க சந்தையில் கிடைக்கும் மாய்ஸ்சரைசர்களைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சருமத்தின் வறட்சியைக் குறைக்க முடியும்....

பார்ப்பவர்களை ஈர்க்கச் செய்யும் பொலிவு வேண்டுமா? இந்த ஒரு பேஸ் ஃபெக் போதும்..!

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சினைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம்...

இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டி!

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடி நீரை பெற்றுக்கொடுத்தல் எனும் செயற்றிட்டத்தின்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img