Friday, June 5, 2026
No menu items!

வறுமை

ஜனாதிபதி அவர்களே வடக்கில் தொழில் வாய்ப்பில்லாத இளையோருக்கு அரச காணிகளை பகிர்ந்தளியுங்கள் – சபா குகதாஸ் கோரிக்கை!

இளைஞர்களை நோக்கி நாட்டை வழிநடத்த வாருங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அழைப்பு விடுத்துள்ளார் நாங்களும் அதனை வரவேற்கின்றோம் ஆனால் கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளையோர் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் தொழில் வாய்ப்புக்கள் இன்றி குடும்ப வறுமையில் அடிப்படை வாழ்க்கைப் பின்னடைவை சந்தித்துள்ளனர். 75%  இளையோர் அடிப்படை மூலதனம்  இன்மையால்...

ஈரான் அரசினால் அகதிகள் வெளியேற்றம் – ஐ.நா. உட்பட உலகம் முழுவதும் கண்டனம்!

ஈரான் அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால்,அங்குள்ள மில்லியன் கணக்கான ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகள் வெளியேற வேண்டும் என்றும் விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான 12 நாட்கள் நீண்ட பதற்றமான மோதலை அடுத்து, தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஆப்கானிய குடியேறிகள் அவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கடைசி தேதியாக ஞாயிற்றுக்கிழமை...

வறுமையை ஒழிப்பதற்காக பிரஜா சக்தி என்ற புதிய திட்டம் அறிமுகம்!

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக பிரஜா சக்தி என்ற திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். தற்போது, ​​நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 பேரில் ஒருவர் பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அந்த...

புதிய சுகாதாரக்கொள்கையை தயாரிப்பதற்கான யோசனை முன்வைப்பு!

சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் 2026ஆம் ஆண்டில் புதிய சுகாதாரக்கொள்கையை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது சுகாதாரத்துறையினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆறு விடயப்பரப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.என்பதுடன் அரசாங்கத்தால் முன்வைக்கப் படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீட்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின்...

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு…

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று செவ்வாய்கிழமை (05.11.2024) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு  தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம்...

வறுமையின் காரணத்தால் மாணவர்கள் கல்வியை விட்டு விலகுகின்றார்கள் – பேராசிரியர் வேல்நம்பி ஆதங்கம்!

இன்றைக்கு வறுமையின் காரணமாக பல மாணவர்கள் தங்களுடைய படிப்பை கைவிட்டு விடுகின்றார்கள். சாதாரணமான பாடசாலைகளில் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களில் கூட கல்வியை தொடர முடியாமல் இடப்படுகின்ற மாணவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img