Wednesday, April 29, 2026
No menu items!

வவுணதீவு

மாகாணசபைத் தேர்தல் தாமதம்: வட–கிழக்கு மக்களுக்கு துரோகம் – இரா. துரைரெட்னம்!

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது, வடக்கு–கிழக்கு மக்களுக்குச் செய்யப்படும் பெரிய துரோகம் என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்னம் கண்டனம் தெரிவித்துள்ளார். வவுணதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மாகாணசபை முறைமை குறித்து மக்களுக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதையும், தொடர்ந்து நடைபெறும் தேர்தல் தாமதம் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும்...

வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலில் பெண் உட்பட இருவர் படுகாயம் – ஒருவரை மடக்கி பிடித்து கட்டி வைப்பு!

வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவினர் வீடு ஒன்றில் உள்நுழைந்து தாக்குதல் நடாத்தி அட்டகாசம். பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மடக்கி பிடித்து கட்டி வைத்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடிய...

மாடு திருடியவரை நையப்புடைத்த பொதுமக்கள் – உயிரிழந்த சந்தேகநபர்..!

மட்டு வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் செவ்வாய்கிழமை (25/03/2025) அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளதாகவும் அவரை இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 15...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை  – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்..!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். அத்தோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பியோடியதோடு 14 பரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்கள் – நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை..!

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடுவழங்குமாறு இறால் வளர்ப்பு  பண்ணையாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலகபிரிவிலுள்ள கரையாக்கன்தீவு பகுதியில் 20 இறால் வளர்ப்பு பண்ணைகள் கடந்த...

ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பில் ஷானி அபேசேகர வெளியிட்டுள்ள கருத்து!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர வெடிப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அபேசேகர, விசாரணையின் முக்கியமான கட்டங்களில் சிஐடியை இராணுவ புலனாய்வு எவ்வாறு தவறாக வழிநடத்தியது மற்றும் புலனாய்வு...

100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு  மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச...

700 பில்லியன் டொலரை பதிக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள்

அரசு பெற்ற கடன்களுக்காக இப்பொழுது சாதாரண மக்களிடமிருந்து பணத்தை கறந்தெடுக்கும் வரி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்று (20)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது, இது...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img