Wednesday, May 27, 2026
No menu items!

வாக்களிப்பு

மதியம் 1 மணிவரையான வாக்களிப்பு வீதம் வெளியானது!

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 1 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் கொழும்பு - 54% கண்டி - 30 % நுவரெலியா - 50 % பதுளை - 48% திகாமடுல்ல - 37 % மட்டக்களப்பு - 32 % கேகாலை - 32 % புத்தளம் - 30 % மாத்தறை - 34 % களுத்துறை - 20 % திருகோணமலை - 45 % குருநாகல்...

வெளியாகிய தேர்தல் வாக்களிப்பு வீதம்!

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 10 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 20% கண்டி 25 % நுவரெலியா 20 % பதுளை 21 % திகாமடுல்ல 18 % மட்டக்களப்பு 15 % கேகாலை 20 % புத்தளம் 22 % மாத்தறை 10 % களுத்துறை 20 % திருகோணமலை 23 % குருநாகல் 22 % பொலன்னறுவை 22 % யாழ்ப்பாணம் 16 %

காலை 09.00 மணி வரை வாக்களிப்பு சதவீதம்…!

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 04.00 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, கொழும்பு -20% களுத்துறை -15% நுவரெலியா -07% யாழ்ப்பாணம் -05% திருகோணமலை -10% கிளிநொச்சி -06%

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 அஞ்சல் மூல விண்ணப்பங்கள் !

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 அஞ்சல் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் நடவடிக்கை நேற்று (17.10) இடம்பெற்றது. அத்துடன் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி அஞ்சலிடல் பணிகளுக்காகக் கையளிக்கப்படவுள்ளன. இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு...

நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்கள்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21.09) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில...

இன்று மதியம் 1 மணி வரையான வாக்களிப்பு வீதம்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21.09) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே,

திருகோணமலை மாவட்டத்தில் 51.7 வீதமான வாக்குப்பதிவு….!

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21.09) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 51.7 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 155,713 பேர் பகல் 12 மணி வரை வாக்களித்துள்ளனர். இது 51.7 வீதமாகும். குறிப்பாக, சேருவில தேர்தல் தொகுதியில் 44,871 (55.9 வீதம்) வாக்குகளும், திருகோணமலை...

யாழில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்….!

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில், வள்ளியம்மை வித்தியசாலை, முருகமூர்த்தி வித்தியாசாலை, அராலி சரஸ்வதி...

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலைங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21) காலை இடம்பெறவுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 9 மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள்...
- Advertisement -spot_img

Latest News

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர்...
- Advertisement -spot_img