Wednesday, April 29, 2026
No menu items!

வாக்குச் சீட்டுக்கள்

அரச அச்சு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

11 மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் ஆணையக்குழுவிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 14ஆம் திகதியுடன் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் கிடைக்காத  பொதுமக்கள் தங்களின் வாக்குச் சீட்டுகள் தொடர்பில் பிரதேச தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபால் திணைக்களம் மூலம் வீடுகளுக்கு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் செப்டம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இன்னும் வாக்குச் சாவடி பெறாதவர்கள் இன்று (18.09.2024),...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img