Friday, June 5, 2026
No menu items!

வாழ்வாதாரம்

சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி – அமைச்சரவை ஒப்புதல்!

நிறுவனங்களில் இருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உதவியால், இளைஞர்கள் நிரந்தரமும் பாதுகாப்பானதும் ஆன வீடுகளை கட்டம் கட்டமாக கட்டியெழுப்ப இயலும். இந்தத் திட்டம்,...

மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுடனும் பேசவுள்ளேன்; MP.சிவஞானம் சிறீதரன்!

ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசுடனும், இந்திய அரசுடனும் பேசவுள்ளேன்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இந்த விடயத்தை அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “இந்திய மீனவர்களின் அத்துமீறல் வருகை இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தை...

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரம் அளிப்பு!

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள சம்பு குளம் மற்றும் நாவல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளில் யானைகள் வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்புகளில் இருக்கும் வாழ்வாதாரங்களை தொடர்ச்சியாக அழிவுக்கு ஏற்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்கள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img