Sunday, June 14, 2026
No menu items!

விசேட அதிரடிப் படை

விசேட அதிரடிப் படைக்கு புதிய வாகனங்கள் – 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

விசேட அதிரடிப் படையினருக்காக 100 உந்துருளிகள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் விசேட அதிரடிப் படையின் கீழ் 76 பிரதான முகாம்கள், 23 உப முகாம்கள் மற்றும் 14 விசேட பிரிவுகள் உள்ளன. அந்தப்படையினரிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள 314 உந்துருளிகளில் சுமார்...

யாழில் 9 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்றிரவு, இணுவில் தியேட்டரடியில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 9 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸ்...

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் சுட்டுக்கொலை!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்று (25) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கஹதுடுவ பகுதியிலுள்ள பஹலகம, கெதல்லோவிட பிரதேசத்தில் அமைந்திருந்த பாழடைந்த வீட்டை பொலிசார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சோதனையிட்டனர். அதில் பதுங்கி...

20 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பெண்..!

20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது. நேற்று அதிகாலை வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கேரளா கஞ்சாவை, விசேட அதிரடிப் படையினரும் தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில்,...

அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் ஊழியர்களின் விடுமுறை இரத்து!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதால், அரசாங்க அச்சுத் திணைக்கள இயக்குநர் பிரதீப் புஷ்பகுமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க அச்சக...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img