Monday, April 20, 2026
No menu items!

விசேட அறிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்க ஜெனீவாவிற்கு புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்க நேற்று (07) அதிகாலை ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றார். இன்று  (08) ஆரம்பமாக உள்ள இந்த அமர்வில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிடவுள்ளார். மேலும், ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலத்தில் பல...

கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை வெளியீடு!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான ‘கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின்...

பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிக்கை..!

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (21) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிக்கை..!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது மற்றும் பயணச்சீட்டைச் சரிபார்க்கும்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கை!

நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள பாராளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடன் இணைந்து செயற்பட்டவர்கள் நாட்டை...

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை…..!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (07) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை...

ஜனாதிபதிக்கு ஆதரவளித்த தலதா அத்துகோரள!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வெலிமடையில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விசேட அறிக்கையில் கவலை தெரிவித்த அவர், ஆகஸ்ட் 21 ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img