Saturday, June 13, 2026
No menu items!

விசேட விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவையொட்டி யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் (21.08.2025) பாடசாலை நாளில் நடைபெறவுள்ளதால், யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்கச் செய்வதற்காக இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி...

செப்டம்பர் முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் அருங்காட்சியகங்கள்!

கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து தேசிய அருங்காட்சியகங்களும், வரும் செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மூடப்படுவதாக தேசிய அருங்காட்சியக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் எடுக்கப்பட்டதாகவும், சுதந்திர தினம், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை நாட்களிலும் அருங்காட்சியகங்கள் மூடப்படும் என்றும்...

வட மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை-வட மாகாண ஆளுநர்..!

வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையிலேயே, வட மாகாண ஆளுநர் என்.வேதநாயகம் விசேட விடுமுறையை அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில்...

இன்று மூடப்படும் அமெரிக்க தூதரகம் …!

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (23) மூடப்பட்டிருக்குமென தூததரகம் நேற்று (22) அறிவித்துள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க தூததரகம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை…!

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img