Tuesday, June 23, 2026
No menu items!

வியட்நாம்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என அதன் தலைவர் மசாடோ கண்டா உறுதியளித்துள்ளார். டித்வா சூறாவளி காரணமாக இலங்கை பாரிய அழிவை சந்தித்திருந்தது. இந்த நிலையில் இலங்கை உட்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கான நதியுதவிகுறித்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை- 6பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  32 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை...

20 சதவீதமாக வரியை குறைக்கும் அமெரிக்கா..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் அமெரிக்கா பொறுப்பு ஏற்க வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியில் கையொப்பமிட்டவர் என்ற வகையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவும் பொறுப்பு, அமெரிக்காவுக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா இப்போது இலங்கைக்கு வரி விடயத்தில் உதவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே, அவரின் இந்தக்கருத்து வெளியாகியுள்ளது. அமெரிக்கா இந்த விடயத்தில் உதவவில்லையெனில், அமெரிக்கா குறித்த...

ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவில் கலந்து கொண்டு, நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறப்புரை ஆற்றுவார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே 03 அன்று வியட்நாமுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசு...

சுற்றுலாத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய வியட்நாமின் முன்னணி நிறுவனமான விங்ரூப்பிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் தலைவர் அதிமேதகு லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், தற்போது வியட்நாமிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய வியட்நாமின் முன்னணி கூட்டு நிறுவனமான விங்ரூப்பிற்கு திறந்த அழைப்பு விடுத்தார். விங்ரூப்பின் சாதனைகளுக்காகவும், பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய பிராண்டை...

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி..!

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. நொய் பாய் சர்வதேச...

ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் குறித்து சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதி மற்றும்...

வியட்நாமிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே மாதம் வியட்நாமிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், ஜனாதிபதி வியட்நாமில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்...

வியட்நாம் செல்கின்றார் ஜனாதிபதி..!

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர். ஹோ...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img