Thursday, April 23, 2026
No menu items!

விற்பனை நிலையம்

யாழில் உப முத்திரைப் பணியக கருமபீடம் திறந்து வைப்பு..!

யாழ்ப்பாணம் பிரதான தபால் அலுவலகத்தில் உப முத்திரைப் பணியக கருமபீடமும் பனை அபிவிருத்தி சபையின் கற்பகம் விற்பனை நிலையமும் நேற்றையதினம் (10/04/2025) திறந்து வைக்கப்பட்டது. உப முத்திரைப் பணியக கருமபீடத்தை பிரதி அஞ்சல் மா அதிபதி (செயற்பாடுகள்) எச்.எம்.பிறேமச்சந்திர ஹேரத்தும் கற்பகம் விற்பனை நிலையத்தை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் த.சகாதேவனும் திறந்து வைத்தனர். குறித்த நிகழ்வில் வடக்கு பிரதி...

“கற்பகம்” பனை சார் உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் திறந்து வைப்பு..!

"கற்பகம்" பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் நாட்டின் 25 மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்படும் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். "கற்பகம்" பனை சார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் இன்று 2/13/2025 பிற்பகல் யாழ்ப்பாணம் - ஆரியகுளம் சந்திக்கு...

வவுனியாவில் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

வவுனியா நகரில் உள்ள ஒரு விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து நேற்று (11) ஆண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அதே விற்பனை நிலையத்தில் ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு வீட்டிற்குச் செல்ல முடியாத காரணத்தால் குறித்த நபர், விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் தங்கியிருப்பதாகவும், மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் வவுனியா...

போலி நாணயத்தாள் உபயோகம் – கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்..!

57 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் வைத்திருந்த 04 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். திகன பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரினால் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்  மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று பொருட்களை...

மன்னாரில் மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img