Wednesday, July 29, 2026
No menu items!

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம்

முல்லைத்தீவின் 3 மைதானங்களை தேசிய அளவில் தரமுயர்த்த நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில்  உள்ள 3 விளையாட்டு மைதானங்களை தேசிய தரத்திற்கு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தெரிவு செய்யப்பட்ட மைதானங்களில் ஓடு...

இலங்கை-மாலைத்தீவு நாடாளுமன்ற நட்புறவு சங்கத்திற்கு புதிய நியமனங்கள்!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை-மாலைத்தீவு நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அறிக்கையின்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சமீபத்தில் (மே 09) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சங்கத்தின் மறுமலர்ச்சி கூட்டத்தின் போது இந்த...

வவுனியாவில் புதிய உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு!

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் இன்று பிரதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் கையளிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல்...

கிளிநொச்சியில் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் இரண்டாம் நாள் இன்று ..!

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து  நடாத்தும் 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நேற்றைய தினம்(28.06.2024)  கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. மேலும் இன்றைய நாள்  இரண்டாம் நாளான  29.06.2024  போட்டிகள் தொடர்ந்து செல்கின்ற நிலையில் ஒன்பது மாகாணத்திலிருந்து கபடி போட்டிக்கான தேசிய...

கிளிநொச்சியில் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்…!!

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து  நடாத்தும் 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இன்றைய தினம்(28.06)  கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளன. குறித்த போட்டித் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.00மணிக்கு கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண உள்ளக...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img