Monday, July 27, 2026
No menu items!

விவசாயத் துறை

20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து..!!

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற நிறுவனத்தின் போக்குவரத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பேருந்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அசம்பாவிதங்கள் எவையும் பதிவு செய்யப்படாத நிலையில், ஜன்னலில் இருந்து குதிக்கும் போது விழுந்து முழங்காலில் காயமடைந்த நிலையில் ஒருவர்...

சுற்றுச்சூழல் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஹெக்டர் அப்புஹாமி நியமனம்!

சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வள நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தின் போது இந்தத் தெரிவு நடைபெற்றது. அவரது வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் முன்மொழிந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேஷன் வழிமொழிந்தார். சர்வதேச பங்காளிகளின்...

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகள் குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பு..!

விவசாயத் துறையைப் பாதிக்கும் பயிர் சேதப்படுத்தும் விலங்குகளை அடையாளம் காண இலங்கை இன்று (மார்ச் 15) நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. விவசாய அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வீட்டுத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் குரங்குகள், ராட்சத அணில்கள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளின் இருப்பைக் கண்காணிப்பதை...

வியட்னாம் தூதுவரை சந்தித்த சபாநாயகர்!

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் நேற்று (24) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து சபாநாயகரும், வியட்னாம் தூதுவரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக்...

இஸ்ரேல் சென்ற இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

இஸ்ரேலுக்கு தொழிலுக்காகச் சென்று தொழில் ஒப்பந்தத்தை மீறிய 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்காக தொழில் விசாவில் இஸ்ரேலுக்கு வந்த இவர்கள், பணியிடங்களை விட்டு தப்பிச்சென்று பேக்கரிகளில் பணிபுரியும் போது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேல் வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து அவதானித்து வரும்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு..!

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 24.8 சதவீதம் அதிகரித்து 1, 158 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகள் என்பவற்றின் முதன்மை ஏற்றுமதியின் காரணமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இரத்தினக்கற்கள், வைரங்கள், ஆபரணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img