Wednesday, July 22, 2026
No menu items!

வெனிவெல்பிட்டிய

தடுப்பூசி பெற்றுக்கொண்ட  பாடசாலை மாணவர்கள் தீடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!

தடுப்பூசி பெற்றுக்கொண்ட 5 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசியை பாடசாலையில் செலுத்தியதைத் தொடர்ந்து 12 வயதுடைய ஐந்து பாடசாலை மாணவிகள் தலைவலி, வயிற்றுவலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட வெனிவெல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியின் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் பாதிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img