Saturday, April 25, 2026
No menu items!

வெப்பநிலை

வெப்ப அச்சுறுத்தல் அதிகரிப்பு – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வெளியீடு!

நாட்டின் பல பகுதிகளில், இன்று (29) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தையும் மீறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில், அதிக வெப்பமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...

வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும்,...

ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் 7 பக்க விளைவுகள்..!

ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் 7 பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். பக்க விளைவுகள் இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், நாம் ஏசியை பயன்படுத்தினால்...

அதிகரித்து வரும் வெப்பநிலை; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பகுதிகளில் வெப்பநிலையானது 39 முதல் 45 பாகை...

இன்று வெப்பநிலை அதிகரிக்க கூடும்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலில் உணரக்கூடிய வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நீடிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும்...

எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் வெப்பநிலை..!

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று வெள்ளிக்கிழமை (18/04/2025) எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும்  இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருத்தல்  மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில் ...

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை..!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்றையதினமும் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடுமென...

கோடையில் பப்பாளியின் நன்மைகள் என்ன?

கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது ​​நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டிய அவசியம். இந்த  சூழ்நிலையில்  பப்பாளி உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஒரு பழமாகும். பப்பாளியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இதை அதிகமான மக்கள் கோடையில் உண்கிறார்கள். இதனால் கோடையால் வரும் பாதி பிரச்சனை இல்லாமல் போகிறது. இத்தனை நன்மைகள் படைத்த பப்பாளியை சாப்பிடுவதால்...

வெப்பம் அதிகரிக்கும் மாவட்டங்கள்!  

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை நிலையில் இன்று வெப்பநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (4/15/2025) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலையானது கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே,...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img