Wednesday, June 10, 2026
No menu items!

வெலிகந்த

அரபா பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி அரபா பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் எரகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தை செய்த சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்று, வெலிகந்த காவல் பிரிவின் கட்டுவன்வில பகுதியில் மறைந்திருந்தபோது, ​​12 ஆம் திகதி மாலை எரகம...

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

T56 துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் கலிங்கவில பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய வெலிகந்த கடையொன்றை நடத்துபவர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 11ஆம் திகதி வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்ததுடன், சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை...

வெலிகந்த பிரதேசத்தில் மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என...

ஆமணக்கு விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!

பொலன்னறுவை பிரதேசத்தில் திம்புலாகல கல்வி வலயத்துக்குட்பட்ட வெலிகந்த, அசேலபுர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவியொருவர் கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை உட்கொண்டு சுகவீனமுற்ற 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சுகவீனமடைந்த மாணவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

யானையை கொன்று துண்டாக்கிய சம்பவம்; சந்தேக நபர் கைது!

துப்பாக்கிச் சூட்டில் யானையைக் கொன்று, அதனை வெட்டியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, புனானையைச் சேர்ந்த 44 வயது சந்தேகநபர் ஒருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவின் வடுமுனை வனப்பகுதிக்குள்...
- Advertisement -spot_img