வெளிநாடு
உள்நாட்டுச்செய்திகள்
வெளிநாட்டில் உள்ள வைத்தியர்களை நாட்டிற்கு அழைக்கும் அரசு!
ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றுள்ள இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட இங்கிலாந்து உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் இலங்கை மருத்துவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார சேவையில் தற்போது சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளதாகவும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு...
உள்நாட்டுச்செய்திகள்
அதிகரித்து வரும் மலேரியா நோய்தொற்று!
இலங்கையில் மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவக்கூடும் என்ற அச்சத்தைச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலேரியா தொற்று அதிகரித்துவருவதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளினால் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 27 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்தபோது தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதனைக்...
Top
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – விரைவில் நடவடிக்கை!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) 40வது ஆண்டு விழாவில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர், தேவையான சட்ட கட்டமைப்பு மற்றும் வசதிகளை உடனடியாக நிறுவ பொது நிர்வாக அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை நியமித்துள்ளதாக...
உள்நாட்டுச்செய்திகள்
இஷாரா செவ்வந்தி தலைமறைவு – மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறை தகவல்!
கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஷாரா செவ்வந்தியுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட, அனைத்து தொடர்பாளர்களும் கைது செய்யப்படவுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்தத் தொடர்பில் அவரது தொலைபேசி அழைப்புத் தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில்...
உள்நாட்டுச்செய்திகள்
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க திட்டம்!
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
"கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது" என்ற எண்ணக் கருவுக்கமைய ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
உள்நாட்டுச்செய்திகள்
தென்கிழக்கு ஆசியாவில் ஆட்கடத்தல்: இலக்கு வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!
இலங்கையர்களை இலக்குவைத்து, குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆட்கடத்தல் மையங்களுடன் தொடர்புடைய, ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வலையமைப்புகள், 50,000க்கும் மேற்பட்ட நபர்களை மோசடி நடவடிக்கைக்குள் உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகப் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையர்களே முதன்மையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி வேலை வாய்ப்புகள்...
உள்நாட்டுச்செய்திகள்
இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்பம்: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி!
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இனி தாங்கள் உள்ள இடத்திலிருந்தே, இணையவழி மற்றும் நிகழ்நிலை முறைமை மூலம் கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கக் கூடிய புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20 வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள்/தூதுப்பணிக் குழுக்கள் மூலம் இந்த சேவை அமுல்படுத்தப்படும். அதற்கான உயிர்க்குறி சேகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப வசதிகள், மென்பொருள் அபிவிருத்தி...
புதிய செய்திகள்
இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
<!--
-->
புதிய செய்திகள்
மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடை!
தனது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியரின் விசாரணைக்கு உதவ விரும்பும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
1929 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் நேற்று விதிக்கப்பட்டது.
குறித்த ஆசிரியர் கடந்த...
புதிய செய்திகள்
வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்திய அமெரிக்கா; இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு!
அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார்.
அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள், ஜனநாயக நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு முகாமைத்துவம் போன்ற திட்டங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின்...
Latest News
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!
மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு...


