வெளிநாடு
புதிய செய்திகள்
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய சிவப்பு அறிவிப்பு!
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்
இந்த மூன்று நபர்களும் இந்த வாரம்...
புதிய செய்திகள்
வர்த்தகத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பை பாராட்டிய அமெரிக்க தூதுவர்!
இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (SLAEA) நேற்று (27) நடைபெற்ற 42ஆவது பொதுக் கூட்டத்தில் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி மற்றும் வரவேற்கத்தக்க வர்த்தகச் சூழலை வளர்ப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் பாராட்டினார்.
சுத்தமான கொள்முதல் செயல்முறைகள், முதலீட்டாளர்களுக்கு ஒரு சம நிலை, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களை மதிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை...
புதிய செய்திகள்
விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து மாபியாக்கள்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு பிரிவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த பேருந்து சேவையானது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தரையிறங்கும் போது இலங்கையிலிருந்து பெறும் முதல் சேவையாகும். பொதுவாக, எதையாவது பற்றிய முதல் எண்ணம் அதைப் பற்றிய கடைசி எண்ணமாகும்,...
புதிய செய்திகள்
வெங்காயத்தின் விலையில் மாற்றம்!
ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (20) காலை தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 -...
World News
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு….!
நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டுள்ளமை பயணிகளிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் உறவினர்களை கட்டிப்பிடித்து வழியனுப்பும் முறை உலகளவில் உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து விமானநிலைய அறிவிப்பு போஸ்டரில்,
'கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள் என்றும், நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மனிதாபிமானமற்ற செயல்...
உள்நாட்டுச்செய்திகள்
வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளதாவது,
செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 பேர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். அதற்கிணங்க வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்...
உள்நாட்டுச்செய்திகள்
வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது…!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பணத்தினை பெற்றுக்கொண்டு நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை.
இந்நிலையில் , இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட போது , அதனை கொடுக்க பெண் மறுத்ததால்,...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்…!
கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட 400 மருத்துவ நிபுணர்கள் வெளியேறியுள்ளனர்.
இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிட்டத்தட்ட 5,000 இலங்கை வைத்தியர்கள், வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான பரீட்சைகளில் சித்தியடைந்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
எனவே, இது இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு...
News
ஆபத்தில் சிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய உலகிற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இது...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


