Friday, April 24, 2026
No menu items!

வெளிநாட்டுப் பிரஜை

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்: புதிய வர்த்தமானி அறிவிப்பு!

இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டு, இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியுள்ளது. 2025 நவம்பர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2463/04 மூலம் இக்கட்டண மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஏற்கனவே வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை  பெற்றுள்ள...

கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நேர்ந்த கதி..!

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர்  நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்  ரஷ்ய பிரஜைகளான  37 வயதுடைய ஆண் மற்றும்  32 வயதுடைய  பெண்ணொருவரே மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு படையினர் விரைந்து செயற்பட்டு...

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை பலி..!

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (21/02/2025) மாலை இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில், மூவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளனர். இதனை அவதானித்த ஹிக்கடுவை...

நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவரும், இரண்டு  சிறுமிகளும் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் அவர்களை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஆபத்தான நிலையில் இருந்த 54 வயதான உக்ரைன் ஆண், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர் பிழைத்த...

நிதி மோசடி தொடர்பில் 13 வெளிநாட்டுப் பிரஜைகளை CID – இல் முன்னிலையாகுமாறு உத்தரவு..!

இணையவழி மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள 13 வெளிநாட்டுப் பிரஜைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img