Sunday, April 19, 2026
No menu items!

வெளிநாட்டு ஊடகங்கள்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா புதிய தடைகள் – ட்ரம்ப் அறிவிப்பு!

ரஷ்யாவின் இரண்டு முக்கியமான எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சியின் ஓர் பகுதியாக அமைகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தடைகள், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil)...

உகாண்டாவில் கடுமையான சாலை விபத்து – 63 பேர் உயிரிழப்பு!

உகாண்டாவில் இடம்பெற்ற ஒரு கடுமையான பல வாகன விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மோசமான விபத்து, இரு பேருந்துகள், ஒரு பாரவூர்தி மற்றும் சிற்றுந்து ஆகிய வாகனங்கள் ஒருவரையொருவர் முந்திச்செல்ல முயன்றபோது, பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்டதாக உகாண்டா காவல்துறை தெரிவித்துள்ளது. மோதலுக்குப் பிறகு மற்ற வாகனங்களும்...

ஆப்கானிஸ்தான் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  800 ஆக அதிகரிப்பு!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, நில அதிர்வினால் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக காலம் தங்கியதால் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர் விசாக்கள் இரத்து; அமெரிக்கா!

அமெரிக்க சட்டத்தை மீறி அதிக காலம் தங்கியிருந்ததன் காரணமாக, 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை இரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குடியேற்றம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர் விசா...

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை!

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில், பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முடிவு நிபந்தனையுடனானது. அதன்படி, ஹமாஸ் பயங்கரவாதக் குழு எதிர்கால பலஸ்தீன அரசாங்கத்துடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு !

ரஷ்யாவின், கம்சட்கா பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நில அதிர்வினால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், ஆழிப்பேரலை அறிவிப்பு குறித்த விவரங்களும் வெளியாகவில்லை எனது தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த...

தாய்லாந்து – கம்போடியா இடையே சமாதான பேச்சுவார்த்தை!

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி அதிவேக சுழற்சி – வரலாற்றில் இனிவரும் நாட்கள் மிகக் குறுகியது!

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல குறுகிய நாட்களை கொண்டிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் (22) ஆகஸ்ட் 5ஆம் திகதியிலும் பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் வரையிலான குறுகிய மாற்றம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது மனிதர்களால்...

பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு –  4 பேர் பலி..!

பலுசிஸ்தானின் கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஜப்பார் சந்தை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பினால் அருகில் இருந்த கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததோடு அங்கிருந்த பல கடைகளும் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்கும் பிரித்தானியா அரசாங்கம்..!

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேலை விசாக்களின் கீழ் பிரிட்டனுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்புடைய புதிய கொள்கைகளை உள்ளடக்கிய குடிவரவு வெள்ளை அறிக்கை, இன்று (12) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. திறமையான தொழிலாளர்களுக்கு விசா...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img