Sunday, April 19, 2026
No menu items!

வெளிநாட்டு ஊடகங்கள்

சுனிதா வில்லியம்ஸின் வருமானம் குறித்து வெளியான தகவல்!

கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (18) பூமிக்குத் திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் ஆண்டு வருமானம் ரூ 1.08 கோடியிலிருந்து ரூ 1.41 கோடி...

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது!

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கைது செய்யப்பட்டுள்ளார். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமிருந்து கைது வாரண்ட் பெற்றதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, ஹாங்காங்கிலிருந்து வந்த முன்னாள் ஜனாதிபதி மணிலா விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். டுடெர்ட்டே பதவியில் இருந்த காலத்தில், பரவலான மற்றும் மிருகத்தனமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தலைமை...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள  நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் காட்டுத்தீ விபத்து; 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயினால் சுமார் 4000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 2000க்கும் மேற்பட்ட மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து...

தென் அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்-37 பேர் பலி..!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நேற்றைய தினம் (சனிக்கிழமை 1ஆம் தேதி) விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும் மற்றும் 39 பேர் காயமடைந்தனர் என்றும் விபத்தில் இரு சாரதிகளும் உயிர் தப்பினர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பேருந்துடன்  பாரவூர்தி மோதி விபத்து ;14 பேர் பலி!

நைஜீரியாவின், நைஜர் மாகாணத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். குசோபோகி பகுதிக்கு அருகில் 30 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியை முந்திசெல்ல முற்பட்ட வேளையில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி மீதி மோதியுள்ளது . இதன் காரணமாக குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக...

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுவதால் அங்கு பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் வெற்றி பெற்ற அணி!

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சிவெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதியாக அக்கட்சியின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மனியின் தேர்தல் நேற்று (23) நடைபெற்றது. கிட்டத்தட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஜோ பைடனின் சாதனையை டிரம்ப் முறியடித்தார்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் இறுதி ஆண்டில் காணப்பட்ட மாதாந்திர சராசரியை விட நாடுகடத்தலின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி மற்றும் நிபுணர்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாப்பரசர்..!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 88 வயதான பாப்பரசர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாப்பரசர் பல ஆண்டுகளாகச் சுவாசக் கோளாறு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அடுத்த 3...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img