Tuesday, April 21, 2026
No menu items!

வெளிநாட்டு கடவுச்சீட்டு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்!

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக போலித் தகவல்கள் சமர்ப்பித்தது மற்றும் செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு...

பாஸ்போர்ட் ஆர்டரை அதே வழியில் அனுப்பவா?வரிசைக்கு முடிவு..!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீவிரமான கடவுச்சீட்டு வரிசை உருவாகி பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில், அதே நிறுவனத்திடம் இருந்து 750,000 வெளிநாட்டு பாஸ்போர்ட்களைப் பெற்று வரிசையை முடிவுக்குக் கொண்டுவர புதிய அரசாங்கம் வேலை செய்தது. கடந்த அரசாங்கத்தின் போது அழைக்கப்பட்ட இ-பாஸ்போர்ட் டெண்டர் தொடர்பாக எழுந்த பிரச்சினையில்...

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதி கைது…!

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியொருவர் சியம்பலாகொட, பொல்கசோவிட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 66 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வேலை தேடுபவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து ரூ 200,000 முதல் ரூ. 300,000. வரை...

பாஸ்போர்ட் இல்லாததால் மாத்திரம் வரிசை ஏற்படவில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு..!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னால் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img