Saturday, June 13, 2026
No menu items!

வேட்பாளர்கள்

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வாக்குப்பெட்டிகள் வெளிப்படையான பையில் கொண்டு செல்லப்பட்டு பூட்டுடன் பாதுகாக்கப்படும் நடைமுறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொடரும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் போது, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி ஊழியர்கள்/வாக்குச்சாவடி முகவர்கள் கையொப்பமிட்ட படிவத்தின் ஆறு நகல்களில் அசல் நகல் வாக்குப்பெட்டியில் ஒட்டப்பட்டு, ஒரு நகல்...

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தியமை, சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். தேர்தல் சட்டத்தை...

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு…

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு -14) சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் (03/11/2024) ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரி நுணாவில் பகுதியை அண்மித்து ஏ9வீதியில் திறக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும் முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா...

தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும் – சுரேன் தெரிவிப்பு!

தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ அமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார். நேற்று(10.10) வியாழக்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த...

ஜனாதிபதி தேர்தலில் நடுநிலையாக இருக்க முடிவு செய்துள்ளேன்; சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது வாக்குரிமையை பயன்படுத்துவதாகவும் ஆனால் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் முக்கிய பொறுப்பும் கடமையும் உண்டு என சந்திரிக்கா பண்டாரநாயக்க...

ஜனாதிபதி வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு..!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் இன்று (09.09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாட உள்ளதாக  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, இன்று (09.09) பிற்பகல் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21ஆம்...

ஜனாதிபதி வேட்பாளர்களை காணவில்லை..!

இலங்கை எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகியுள்ள வேட்பாளர்களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. பொது மக்களுக்கான கூட்டங்களை நடத்தி தேர்தல் வியாபாரங்களை நடத்தி செல்வது சுமார்...

வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது..!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்பு தெரிவையும் மற்றும் மூன்றாவது விருப்பு தெரிவையும் வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதோடு, அவசியமெனில் வாக்கை மாத்திரம்...

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை; தேர்தல் ஆணையம்!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற சமீபத்திய செய்திகளை அடுத்து, அது அவர்களுக்கு கவலையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, ஜனாதிபதி வேட்புமனுக்களை சமர்ப்பித்து கிட்டத்தட்ட காணாமல் போன மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து அண்மையில் கவலை வெளியிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை,...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஐந்து சுவாரஸ்யமான உண்மைகள்..

இலங்கை தனது அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 21 செப்டம்பர் 2024 அன்று நடத்தத் தயாராகி வருகிறது, இதில் 38 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். தபால் வாக்குகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டு தேர்தல் ஆரம்பமாகவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளையும் விபரிக்கும் Manthri.lk , நாட்டின் கடந்த ஜனாதிபதித்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img