Saturday, June 13, 2026
No menu items!

வேட்பாளர்கள்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு..!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினுடைய சாவகச்சேரித் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு (05/04/2025) சனிக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி கலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் வி.விஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்,ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தகர்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை...

தேர்தல் பரப்புரைகளை சமய வழிபாட்டுடன் ஆரம்பித்த இலங்கைத் தமிழரசு கட்சி..!

நெடுந்தீவு ஜே /01 கிராமிய சேவையாளர் பிரிவில் முதலாம் வட்டாரத்தில் இப்பரப்புரை பணிகள் முன்னெடுக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகளுடன் நெடுந்திவு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரை பணிகளை இன்று (4/1/2025) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில்...

புத்தளம் மாநகர சபையில் முழுமையாக மூன்று வேட்பு மனுவும் பகுதியளவில் ஒன்றும் நிராகரிப்பு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புத்தளம் மாநகர சபைக்கான 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 08 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேட்சை குழு என 230 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முழுமையாக மூன்று வேட்புமனுவும் பகுதியளவில் ஒருவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாநகர சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் என 16...

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் செலவிடக் கூடிய தொகை தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதற்கமைய  சனிக்கிழமை (3/22/2025) அங்கீகரிக்கப்பட்ட சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 80...

கற்பிட்டி பிரதேச சபையில் 340 பேர் போட்டி – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நிராகரிப்பு!

எதிர்வரும் மே மாதம் 06 ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கான 31 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 08 அரசியல் கட்சிகள் மற்றும் இரு சுயேட்சை குழு என 340 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிப்பு. கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள்...

வவுனியா மாவட்டத்தில் 1231 வேட்பாளர்கள் களத்தில்..!

எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 103 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 1231 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எ. சரத்சந்திர தெரிவித்தார். நேற்று மாலை வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு : 101 வேட்பமனுக்கள் ஏற்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 101 வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார். மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் வியாழக்கிழமை (20/03/2025) இடம்பெற்று ஊடக மாநாட்டில் இவ்...

மூத்த அரசியல் செயற்பாட்டாளரை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கற்பிட்டியின் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரான எம்.என்.எம்.எம்...

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்..!

பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அந்தந்த மாகாணங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும். பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 1,040 வேட்பாளர்கள் குறித்து பொலிஸாரிடம் தேர்தல் ஆணைக்குழு முறைப்பாடு அளித்துள்ளது. அவர்களில் 900க்கும்...

தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க தமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியடைந்தது; மனோ கணேசன்!

கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்காது போனமை வருத்தமளிப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் சாத்திய படவில்லை. தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அனுர குமார திசாநாயக்க அரசுக்கும்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img