Tuesday, April 28, 2026
No menu items!

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள் தங்கள் பார்வையை நாட்டுடன் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் ; மார்ச் 12 இயக்கத்தின் அறிவிப்பு!

மார்ச் 12 இயக்கம், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் சிவில் சமூகம், ஜனாதிபதி விவாதம் 2024 ஐ ஏற்பாடு செய்துள்ளது. வேட்பாளர்கள் தங்கள் பார்வையை நாட்டுடன் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை இது வழங்குகிறது. பொது பங்கேற்பை வளர்க்கும் முயற்சியில், இந்த இயக்கம் குடிமக்களை வேட்பாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கேள்விகளை சமூக...

நிறைவடைந்த கட்டுப்பணம் செலுத்தும் காலம்…

இவ்வாண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 40 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பணம் செலுத்திய 32 வேட்பாளர்கள்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் ஐந்து வேட்பாளர்கள் நேற்றையதினம் டெபாசிட் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மொத்தம் 32 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதில் வாக்காளர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட 15 சுயேச்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும்...

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள கருத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பல சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு முக்கிய வேட்பாளருடன் இணைக்கப்பட்டிருப்பதும், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பினாமிகளாகக் காட்டிக் கொள்வதும் வெளிப்படையானது என்றார். புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற முடியும் என மஹிந்த தேசப்பிரிய மேலும்...

பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்களின் தீர்மானம் …!

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர்த்து வேறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அதனை எதிர்த்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுஜன...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img