Sunday, June 28, 2026
No menu items!

வேட்புமனு

கற்பிட்டி பிரதேச சபையில் 340 பேர் போட்டி – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நிராகரிப்பு!

எதிர்வரும் மே மாதம் 06 ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கான 31 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 08 அரசியல் கட்சிகள் மற்றும் இரு சுயேட்சை குழு என 340 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிப்பு. கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள்...

கிளிநொச்சி மாவட்டத்தில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு..!

கிளிநொச்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றையதினம் (20.03.2025) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் நேற்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட வேளையில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி,...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தங்களது தரப்பு இணையவில்லை; எம்.கே.சிவாஜிலிங்கம்!

தேர்தலை இலக்காகக் கொண்டு தங்களது தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணையவில்லை எனத் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். தற்போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளதின் காரணமாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததாக எம். கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற...

வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சக்தி..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (3/20/2025) தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை,  தெற்கு தமிழ்பிரதேசசபை, சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் முத்து முகமது  தலைமையில் சென்ற  வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இன்று கையளித்திருந்தனர். வவுனியா மாவட்டத்தில்...

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க இன்று பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும். உள்ளூராட்சி மன்றத்...

இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்..!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்காக, இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனைய சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்புமனு தாக்கல்..!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ் மாவட்டத்தில் உள்ள 9 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள...

தமிழரசுக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு முயற்சி; எம்.ஏ.சுமந்திரன்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் முடிந்தவரையில் தங்களது கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் என்ற போதிலும், அதற்காக முயற்சிப்பதாகவும்,...

வேட்புமனு தாக்கல் செய்த சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான குழுவினர் இன்று (3/18/2025) வேட்புமனுவை  தாக்கல் செய்துள்ளனர். இன்று (3/18/2025) 10 மணி அளவில் மாவட்ட செயலகத்தில் குறித்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் – வெளியானது விபரம்..!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் நேற்று தொடங்கியது. நேற்று, அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தன. மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், மாவட்டச் செயலகங்களில் தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 4:15 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 20...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img