Wednesday, July 29, 2026
No menu items!

வைத்தியர் அனில் ஜாசிங்க

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டம்: சுகாதார அமைச்சால் புதிய குழு நியமனம்!

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை உருவாக்குவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு சிறப்பு குழுவொன்றை நியமித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இக்குழுவை நியமித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நியமனம், விசேட வைத்திய நிபுணர்களைச் சார்ந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி...

சுகாதார அமைச்சில் விடுமுறை அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அதிக அளவில் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளுக்கான அனுமதிகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்ட சுற்றறிக்கையில், சுகாதார மற்றும்...

மருந்து ஆய்வகங்கள் குறித்து அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்..!

மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மருந்து இறக்குமதி தொடர்பில் நிறுவனமொன்று மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் விசாரணை செய்ய...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img