Sunday, June 14, 2026
No menu items!

வொஷிங்டன்

கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் உள்ள வொஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இந்த துப்பாக்கிச்...

சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றதுடன் பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். பின் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றவருக்கு தலைநகர் வொஷிங்டனில் அரசு சார்பிலும்...

வொஷிங்டன் விமான விபத்தில் சில உடல்கள் மீட்பு!

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சியில் இருந்து 64 பேருடன் பயணித்த விமானமொன்று அந்த நாட்டு இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகள் பயணித்ததுடன் உலங்கு வானூர்தியில் 3 இராணுவ உத்தியோகத்தர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான விமான பொட்டோமெக் ஆற்றில் வீழ்ந்ததாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் காவல்துறையினரும் மீட்புப் பணியாளர்கள் ஆற்றில்...

நேருக்கு நேர் மோதிய விமானம் மற்றும் உலங்குவானூர்தி!

வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதியதாக இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் - PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 - ஜெட் விமானம். அதில் 65 பயணிகள் பயணிக்க சொல்லப்படுகிறது. இந்த விமானம் அமெரிக்கன் எயர்லைன்ஸின் வணிகப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு கன்சாஸிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்று கொண்டிருந்தது.

கன்னி வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளின் பின்னர், மேலதிக உறுதிப்பாடுகளுக்காக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடத்திலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறும். சர்வதேச...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img