ஷிரான் குணரத்ன
News Updates
ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு நியாயமான காரணமின்றி கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு, 2026 மார்ச் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (02.10.2025) நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர்...
கல்வி
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைச் சம்பவங்களுக்கு தடை….
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை இல்லாதொழிக்க சட்டமா அதிபர் தொடர் வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்விலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


