Wednesday, July 29, 2026
No menu items!

ஸ்திரத்தன்மை

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஐவரடங்கிய குழு நியமனம்!

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (09) ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டார். இந்த குழுவின் தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி, வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வாகனம்...

ஊழலை இல்லாதொழிக்க தற்போதைய அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது;பிரதமர்!

அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக ஊழலை இல்லாதொழிக்க தற்போதைய அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கலாநிதி அமரசூரிய, பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மீது கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியால் தொழில் வல்லுநர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் வலியுறுத்தினார். பொருளாதார வீழ்ச்சியின்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img