Friday, April 24, 2026
No menu items!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித்!

எம்.எஸ். நளீமின் வெற்றிடத்திற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித் இன்று பதவியேற்றார். இன்று ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் பதவியேற்றார்.  

கொழும்பில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டதா NPP?

கொழும்பு மாநகர சபையில் (CMC) தேசிய மக்கள் சக்தி (NPP) 48 இடங்களை வென்றுள்ளது, ஆனால் தெளிவான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. உள்ளாட்சித் தேர்தல்களில் சி.எம்.சி.க்கான முடிவுகளின்படி, மற்ற கட்சிகள் கூட்டாக 69 இடங்களைப் பெற்றுள்ளன. அவற்றில், சமகி ஜன பலவேகய (SJB) 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 13 இடங்களையும் வென்றுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நீர்கொழும்பு போருத்தொட்ட பிரதேசத்தில் நேற்று (16/04/2025) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரம்...

உயர் நீதிமன்றை நாடும் முக்கிய கட்சிகள்..!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவை உயர்நீதிமன்றில் வழக்கல் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. அவ்வாறான சில வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கவுள்ளவர்களில் ஒருவரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்...

கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை பற்று பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணையும் முஷாரப்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக முஷாரப் இதன் போது தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பொத்துவில் பிரதேச...

சாலி நளீம் எம்.பியின் இராஜினாமா குறித்து சபாநாயகரின் அறிவிப்பு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாலி நழீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15/03/2025) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தான் பதவி விலகுவதாக சாலி நழீம் நேற்று (14/03/2025) விசேட உரையொன்றை நிகழ்த்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்...

மூத்த அரசியல் செயற்பாட்டாளரை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கற்பிட்டியின் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரான எம்.என்.எம்.எம்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சந்திப்பு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்புக்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (18/02/2025) பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, லாஹூர் பிராந்திய கொன்ஸல் ஜெனரல் யாஸின் ஜோயிஆ தலைமையில் தற்போது இலங்கை வந்துள்ள வர்த்தக தூது குழுவினர் வர்த்தக துறையில்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறதா?

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றிய கலந்துரையாடலொன்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் நேற்று (17) நடைபெற்றது. இதன்போது கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். நழீம், கொழும்பு...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img