Wednesday, April 29, 2026
No menu items!

ஹன்வெல்ல

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது!

தொம்பே, மபிடிகம பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் புதையல் தோண்டியபோது சந்தேகநபர்கள் பிடிபட்டதுடன், அகழ்வு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார், வான் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22...

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

பாரியளவிலான ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டு பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்லவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் கம்பஹா ஹன்வெல்ல வீதியிலுள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img