ஹரினி அமரசூரிய
உள்நாட்டுச்செய்திகள்
நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு….!
நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சிக்கல்கள் இன்றி சிகிச்சைகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் என அவர் கூறினார்.
இதனிடையே, மருந்து பற்றாக்குறை தொடர்பில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம்...
புதிய செய்திகள்
நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை நிச்சயமாக ; ஹரினி அமரசூரிய!
தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு ஆணை மற்றும் ஒரு சமூக ஒப்பந்தத்துடன் வருகிறது என்று NPP பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (23.09.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய, இன்று முதல் அதற்கான வேலைகளை NPP ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, "நாட்டை திவாலாக்கிய...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


