ஹரினி அமரசூரிய
உள்நாட்டுச்செய்திகள்
மாணவர்களுக்கு துரித இலக்கம் அறிமுகம்..!!
இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து மாணவர்களுக்குத் துல்லியமான மற்றும் திறன்மிக்க தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ‘1966’ என்ற துரித இலக்கம் (Hotline) இன்று (6) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியிலுள்ள நிபுணத பியச வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ‘1966’...
புதிய செய்திகள்
சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட பிரதமர்!
பிரதமர் ஹரினி அமரசூரிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுத் தினத்தில் சகல பேதங்களையும் மறந்து அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக் கைகோர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையான சுதந்திரமானது தேசிய இறைமை மாத்திரமல்ல. கௌரவத்துடனும், நீதியுடனும், ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும் வாழும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய செய்திகள்
பிரதமர் தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்டம்!
இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து நேற்று (19) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து பிரதமர் அமரசூரிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜனவரி 20 முதல் 23 வரை திட்டமிடப்பட்ட "சீன உணவுத் திருவிழா"...
Top
நாம் எதிர்பார்க்கும் மாற்றம் பலவந்தமாக செயல்படுத்தக்கூடிய ஒன்றல்ல; ஹரினி அமரசூரிய!
தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் பலவந்தமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாக அது அனைவரின் விருப்பத்திற்கும் பங்கேற்பிற்கும் அடிப்படையாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தூய்மையான இலங்கை...
புதிய செய்திகள்
JICA துணைத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் (JICA) மூத்த துணைத் தலைவர் ஷோஹெய் ஹரா, பிரதமர் (PM) ஹரினி அமரசூரியவை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, கடன் மறுசீரமைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவாக்கம் செய்தல் மற்றும் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்பு உள்ளிட்ட தலைப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
ஜப்பானின் ஆதரவிற்கு...
புதிய செய்திகள்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!
யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னன் சுலைமான் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் போசாக்கின்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம்...
புதிய செய்திகள்
அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தாதியர் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
வியாழக்கிழமை (அக் 31) பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் செயலாளர் ஜி.பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி அசங்க விக்ரமசிங்க, அரச...
புதிய செய்திகள்
ஒஸ்ட்ரிய தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!
இலங்கைக்கான ஒஸ்ட்ரிய தூதுவர் கத்தரினா வைசர் (Katharina Wieser) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (31) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும்...
இலங்கை அரசியல்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவலை மறைத்தவர்களே கேள்வி எழுப்புகின்றனர்;பிரதமர்!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்த போதிலும் அவற்றை மறைத்த தரப்பினரே, தற்போது அதன் விசாரணை தொடர்பில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
75 ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் தற்போது குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.
ஏப்ரல்...
இலங்கை அரசியல்
பிரதமர் ,அமைச்சரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பில் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்து!
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பான அண்மைய அறிக்கைகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோருக்கு தனிப்பட்ட தபால்தலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டது.
மேலும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


