Friday, May 15, 2026
No menu items!

ஹர்ஷ இலுக்பிட்டிய

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு..!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பம் குறித்த உத்தரவை காலவரையின்றி ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த...

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு ஒத்திவைப்பு..!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் பரிசீலனையை உயர் நீதிமன்றம் ஜனவரி 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதுவரை பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி அமர்வு, ஜனவரி 29 ஆம் திகதி நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதிபதி அமர்வு பிணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவும்...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நியமிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக BMD நிலுஷா பாலசூரியவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகமான ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே அந்த...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மக்களுக்கு விடுத்த அறிவித்தல்…!

அத்தியாவசிய தேவை தவிர்த்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் ஐப்பசி மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கோருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும்...

இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்

இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய விசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவி்த்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு இந்த டிஜிட்டல் விசா வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது . முதலீட்டாளர்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரையில் இலங்கையில் தங்கியிருப்பதற்காக விசா வழங்கப்பட...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img