Saturday, July 25, 2026
No menu items!

#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #Handcuffed #JailTime #InCustody #Mugshot #BehindBars

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது…!

இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை, ஆனைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை...

வெடிபொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!

அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பிரதேசத்தில் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காரை சோதனையிட்டதை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சோதனையின் போது, ​​சந்தேகநபர்களின் காரில் இருந்து 75 கிலோ கன்பவுடர், 300 டெட்டனேட்டர் ஊசிகள், 90 ஜெலிக்னைட் ஊசிகள்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img