February 7, 2026
அதிகரித்த நீர் மின் உற்பத்தி…
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

அதிகரித்த நீர் மின் உற்பத்தி…

May 30, 2024

தற்போது பெய்துவரும் கனமழையால் நீர் மின் உற்பத்தி 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் மழையுடனான வானிலை ஆரம்பமாகுவதற்கு முன்னர் நீர் மின் உற்பத்தியானது 20 சதவீதமாகவே காணப்பட்டதாகவும் , 39 வீதமாக காணப்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு, தற்போது 60 வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *