Tamil News Channel

ஆயிரக்கணக்கான மதுபான போத்தல்கள் மீட்பு!

images - 2025-01-24T095324.399

கிரிபத்கொடை பகுதியில் சுமார் நான்காயிரம் மதுபான போத்தல்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள மதுபான உற்பத்தி நிலையத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன்காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட்டுள்ளது.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts