Sunday, June 7, 2026
No menu items!

காவல்துறை

பயணங்கள் செல்வதை பதிவிடாதீர்கள்; காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீடுகளை விட்டு வெளியேறும் வகையிலான சமூக ஊடகப் பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான பதிவுகள் வீடுகளில் நபர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்துவதோடு இது திருடர்களுக்கு ஒரு துப்பாக மாறுகிறது என காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது அத்துடன் டிஜிட்டல் தடயங்களுடன் தொடர்புடைய அபாயங்களையும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ள காவல்துறை, நிகழ்நேரத்...

தனியார் நிறுவனத்திடம் ரூ.36 மில்லியனுக்கும் மேற்பட்ட மோசடி ; இருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றுக்கு வைஃபை ஆண்டெனாக்கள் வழங்குவதாக கூறி ரூ.36,989,684 மதிப்புள்ள மோசடி நடத்திய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் வாக்குறுதியளித்தபோதும் பொருட்களை வழங்காததாகவும், மோசடி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடந்த நாள் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 34...

நுகேகொடை பேரணியை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் – காவல்துறை அறிவிப்பு!

எதிர்க்கட்சிகள் இன்று நுகேகொடையில் முன்னெடுக்கவுள்ள பேரணியை முன்னிட்டு, அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நுகேகொடை மேம்பாலம் அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாற்றுப் பாதைகளாக கொழும்பு /...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" ரக போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த மூன்று சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்த இவர்களிடம் இருந்து, சுமார் 4.22 கிலோகிராம் "குஷ்" போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் இலாபம் பெற யாருக்கும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சரவை பேச்சாளர்!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான சர்ச்சையை பயன்படுத்தி எந்த தரப்பினரும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். “நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணுவது காவல்துறையின் பொறுப்பு. எந்த ஒரு சம்பவத்தையும்...

திருகோணமலை விவகாரம்-காவல்துறையின் தலையீடு குறித்து சஜித் பிரேமதாச கேள்வி!

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பொதிராஜ விஹாரையைச் சுற்றி நேற்று ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக காவல்துறையின் செயல்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இத்தகைய நடவடிக்கைகள் இனவெறி பதற்றங்களை தூண்டும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். அரசியலமைப்பின் 2ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டிய அவர், புத்தமதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போதிலும் பிற மதங்களுக்கு...

திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றநிலை –  பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

திருகோணமலையில் நேற்று உருவான பதற்றநிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பகுதியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புதிதாக மதச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் உருவாகி இருந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை உடனடியாக தலையீடு செய்ததன் மூலம் நிலைமை இயல்பு...

இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்த இலங்கையர் கொலை — அதிகாரிகள் விசாரணை தீவிரம்!

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்த ஒரு இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவரால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்தான் இஸ்ரேலுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல்...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மரணம் தொடபில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தம்புள்ளை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்றைய தினம் (10)உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை தெரிவித்ததாவது, மாணவி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதால் மரணம் ஏற்பட்டது. மேலும்  மாணவி விஷம் அருந்தி உயிர்மாய்ப்பு செய்ததாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, இரவு உறங்கிய பிறகு காலை கண்விழிக்காத நிலையில்...

நாடளாவிய சிறப்பு நடவடிக்கையில் 693 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக நேற்று (நவம்பர் 10) நடத்தப்பட்ட சிறப்பு காவல் நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 693 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 31,594 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறையின் அறிக்கையின்படி: குற்றச் செயல்களில்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img