ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்களான பாங்கோ மற்றும் எட்டாஜிமா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

பாங்கோ கப்பல் 141 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 125 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

67 மீட்டர் நீளம் கொண்ட எட்டாஜிமா கப்பலில் 54 பேர் கொண்ட பணியாளர்கள் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் 4 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட உள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here