பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பக்கமாக பிரித்து நடத்தப்படும் இந்த சீசனில் முதல் வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.


ரவீந்தரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் இறுதியில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இதுவரை வெளியேறிய இருவரும் ஆண்கள் அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, அன்ஷிதா, சத்யா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ள இருந்த நிலையில், போட்டியாளர்களில் யார் வெளியேறப்போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

பெண் போட்டியாளர்









