Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி!

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார். கொழும்பு 7...

தேர்தலுக்கு தயாராகும் ரணில் அரசாங்கம்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான பணிகளை ஆரம்பிக்கும்படி, அரச அச்சக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அதன் அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள்...

நடக்க முடியாத வயதிலும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாடகி சுசிலா: வைரல் புகைப்படம்..!

பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா, திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். தற்போது 88 வயதாகும் இவர் திருப்பதி வெங்கடாஜலபதி...

பதுளையில் பாரிய தீ பரவல் !

பதுளை, கொஸ்லாந்தை, பூனாகலை வனப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (27.06) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதுடன், ஐம்பது ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் வரட்சியான வானிலை மற்றும் காற்றின் வேகத்தால்  தீ வேகமாகப்  பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூனாகலை  மலைத் தொடரின் சரிவுகளில் கொஸ்லாந்தை மற்றும் வெல்லவாய...

திருகோணமலையில் வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது…!!

திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் வலம்புரி சங்குகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பஸ்ஸர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 36 முதல் 50 வயதுக்குட்பட்ட  மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்று வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர்கள் மேலதிக...

ஜூலை மாதத்தில் பிறந்த ராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் – எந்த ராசியினர் தெரியுமா?

பிறந்த மாதம், நாள் மற்றும் நிமிடம் வைத்து ஆளுமை மற்றும் வாழ்க்கை பாதையை ஜோதிடத்தில் கணிக்க முடியும். ஜூலை, குறிப்பாக, புதிரான குணாதிசயங்களைக்கொண்ட தனிநபர்களை உருவாக்கிறது. அந்தவகையில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் ஆளுமை திறனும் குணாதிசயங்களும் தற்போது பார்க்கலாம். ஜூலையில் பிறந்தவரின் ஆளுமைப் பண்புகள்.. ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் பன்முகத் திறன் கொண்டவர்கள் என...

என்றென்றும் இளமையுடன் வாழ 10 நிமிடம் இந்த முகப் பயிற்சி செய்தால் போதும்..!

பொதுவாகவே அனைவருக்கும் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும், வயதானதை நிறுத்த முடியாது. வயது அதிகரிப்பு சருமம், உடல் செயல்பாடுகள் மற்றும் முகத்தையும் பாதிக்கிறது. முதுமையின் அறிகுறிகள் முகத்தில் தெளிவாகத் தெரியும். இருப்பினும், சிலர் தங்கள் வயதை விட மிகவும் இளமையாக இருப்பார்கள். அதே நேரத்தில், சிலர் தங்கள் வயதை விட வயதானவர்களாக இருப்பார்கள்....

கண் திருஷ்டி காணாமல் போக பரிகாரம்- இதை செய்தால் போதும்..!

பொதுவாக கண் திருஷ்டி பிரச்சினை பலருக்கும் இருக்கும். இதனால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்சனைகள் அடிக்கடி தலை தூக்குவது, தடைகள், கைப்பொருள் இழப்பு, சண்டை சச்சரவு உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாத். இது போன்ற திருஷ்டி கழிப்பதற்காகவே விசேஷங்கள் மற்றும் திருமணங்கள் வைபோகங்களின் போது ஆரத்தி எடுத்து திலகம் இடுகிறார்கள். இப்படி செய்வதால் கண் திருஷ்டிகள்...

குதிகால் வெடிப்பை நீக்கி பாதங்களை அழகாக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்..!

பாதங்களில் ஈரப்பதம் இல்லாததால் குதிகால் உலர்ந்து போகுதல் அல்லது விரிசல் போன்றவை ஏற்படும். பாதங்களை ஈரப்பதமாக்கி குதிகால் வெடிப்பை அகற்றுவதற்காக சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அந்தவகையில், குதிகால் வெடிப்பை நீக்கி பாதங்களை அழகாக்க வீட்டில் இல்ல இந்த இரண்டு பொருட்கள் போதும். ஒரு பவுலில் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை கலக்க வேண்டும். பின் கால்களை கழுவிய பின்...

முதியவரின் ஆசையை நிறைவேற்றிய நாகர்ஜுனா- கண்டதும் கூடிய ரசிகர் கூட்டம்..!

பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட முதியவரை நடிகர் நாகர்ஜுனா மீண்டும் சந்தித்துள்ளார். நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தானா இணைந்து நடிக்கும் குபேரா படத்தில் நடிகர் நாகர்ஜூனா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்திலும் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக இருக்கும் நாகர்ஜூனா குறித்த காணொளியொன்று வெளியாகியுள்ளது. அதாவது, குபேரா...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img