Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

வழமைக்கு திரும்பிய பாடசாலை செயற்பாடுகள்…!

அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததை அடுத்து  பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழமை போன்று பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அதிபர், ஆசிரியர்களின் சங்கங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், சில பாடசாலைகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வடமேல் மாகாணத்தில் மாத்திரம்...

அரச நிலங்களை பெறமுடியும்; சந்தை ஆய்வாளர்கள் தெரிவிப்பு….!

இலங்கையில் பூர்வீக  காணி  உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்படுவதால், காணிகளின் விலை குறையும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகையில் அரசுக்கு சொந்தமான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே அதிகளவான...

கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு…!!

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர் ரஞ்சன் நீர் வெறுப்பு நோய் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளார். நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை போன்ற பாலூட்டும் விலங்குகளால் எமக்கு தொற்றக்...

பேரூந்து கட்டணத்தில் மாற்றமா!

ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 5% குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 முதல் ரூ. 28 வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் தனியார் பஸ் சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வருடாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம்...

கிளிநொச்சியில் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்…!!

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து  நடாத்தும் 48 வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இன்றைய தினம்(28.06)  கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளன. குறித்த போட்டித் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.00மணிக்கு கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண உள்ளக...

கொழும்பு மக்களுக்கு வெளியான அறிவிப்பு…..!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய...

பருமன் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்..!

இலங்கையில் போஷாக்கு நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், நாட்டில் சுமார் 50% பெண்கள் பருமனாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி திமதி விக்கிரமசேகர கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், "உடல் பருமன் இந்த நாட்டில் மறந்துவிட்டது. நாம் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பேசுகிறோம். ஆனால் குழந்தை பருவ...

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி செய்யப்படும் 01 லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 150 ரூபாவை அரசாங்கம் அறவிடுகின்றது. விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்கும் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளேன். இந்நிலையில் நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்த்...

WhatsAppல் இனி பணம் அனுப்பலாம்..!

உலகம் முழுவதும் சுமார் 5 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் WhatsApp பயன்படுத்துகின்றனர். அவர்களில் 2.24 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் WhatsApp பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் UPI கட்டண முறைமை அண்மையில் இலங்கையிலும் நடைமுறைக்கு வந்தது. இலங்கை வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் கட்டணங்களை செலுத்தலாம். இந்நிலையில் WhatsApp செயலியில் UPI Settings 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது....

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ஒருவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் 26 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். செயலிழந்த லொறி ஒன்றின் பாதுகாப்புக்காக லொறிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி ஒன்றின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரின் சாரதி தொலைபேசி அழைப்பொன்றைத் தொடர்பு கொண்டு கவனக்குறைவாகக் காரை...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img