Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

இந்த அறிகுறிகள் இருந்தா கல்லீரல் முழுமையாக சேதமடைந்துள்ளது என கூறலாம்..!

உடலில் காணப்படும் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்று கல்லீரல். நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது. உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய இடம் வகிக்கின்றது.கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக காணப்படுவதால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் கல்லீரல் முழுமையாக சேதமடைந்திருப்பதை...

சீரற்ற காலநிலையால் பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய்களானது அசுத்தமான நீர் மற்றும் உணவுகளைப் பயன்படுத்துவதன்...

வீடு முழுவதும் ஜெட் வேக இணையம் வேண்டுமா?

பலரும் வீட்டில் எந்த இடத்திலிருந்தும் இணையத்தை பயன்படுத்த விரும்புவதால், wireless  wifi இணைப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், புதிதாக வாங்கிய wifiயின் வேகம் காலப்போக்கில் குறையலாம். இதற்கு முறையான பராமரிப்பு இன்மை ஒரு முக்கிய காரணம். உங்கள் wifi சிறப்பான இணைய வேகத்தை வழங்க, wifi சரியாக பயன்படுத்துவது அவசியம். wifi திறந்த, உயரமான இடத்தில் வைக்கவும்:...

இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகம்!!

ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகத்திக்கு பலியாகின்றனர் என புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில், உலகளவில் எட்டு குழந்தைகளில் ஒருவர், அதாவது 12.6%, கடந்த ஆண்டில் பாலியல் படங்கள் மற்றும் வீடியோக்கள், அரட்டைகள் மற்றும் நிர்வாணப் படங்களைப் பகிர்தல் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த தரவுகளின்படி, உலகில்...

முகத்தில் சிவப்பு புள்ளிகள் தோன்றினால் இந்த நோய் ஆபத்தா?

தற்போது உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் நோய்களில் ஒன்றாக உயர் இரத்த அழுத்தம் பார்க்கப்படுகின்றது. இந்த பிரச்சினையால் இதயம் மட்டுமல்ல சருமமும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஏனெனின் நம்முடைய ஆரோக்கிய குறைபாடுகளை வெளிக்காட்டும் வேலையை முகம் பார்க்கின்றது. உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை மனித உடலின் இயக்கவியல் மற்றும் நமது தோலில் இரத்த ஓட்டம் அடைவதற்கு இடையேயான...

பாடசாலை விடுமுறை தொர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) பாடசாலைகளை விடுமுறை...

புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! – ஜனாதிபதி உத்தரவு

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும், முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு...

அரச பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து!!!

இரத்தினபுரி, புவக்கஹவெல பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்று வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (04) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச்சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாடு முழுவதும் ஆயுதப் படைகள்!!!  

நாடு முழுவதும் பொதுப் பாதுகாப்புக்காக ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04.06.2024) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாஃப்ஸ் கேஸ்  விலையில் மாற்றம் !!!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளது. அத்துடன் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின்  விலை ரூ.65 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img