Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

பரீட்சை பெறுபேறுகள் பகிரும் மாணவர்களுக்கு ஆபத்து….

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் ”மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதை தவிர்க்குமாறும் ஆள்மாறாட்ட மோசடி மூலம்...

JY1 விண்கல் குறித்து அச்சம் தேவையில்லை – நாஸா!  

பூமியை நோக்கி 160 அடியுள்ள JY1 என்ற பாரிய விண்கல் 37,070 கிலோ மீற்றர் வேகத்தில் வந்துக்கொண்டிருப்பதாக நாஸா எச்சரித்துள்ளது. தற்போது பூமி பயணிக்கும் பாதையில் JY1 என்ற விண்கலம் வந்துக்கொண்டிருப்பதாக நாஸா தெரிவித்துள்ளது. JY1 விண்கல்லின் விட்டம் 160 அடி மற்றும் அதன் வேகம் மணிக்கு 37,070 கிலோமீட்டர்கள் எனவும் இது குறித்து அச்சமடைய வேண்டிய...

மின் கட்டணத்தில் திருத்தம்…

ஜூலை மாதம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (04.05.2024) இலங்கை மின்சார சபையின் கட்டண பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியபோதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது செலவுகளை பிரதிபலிக்கும் கட்டண பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த வருடம் முடிவொன்றை எடுத்ததாகவும், அதன்படி ஒவ்வொரு...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!!

அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இவர் தனது காணிக்குள் சென்ற காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

பத்தாம் திகதி முதல் தோட்டதொழிலாளருக்கு 1700 சம்பளம்!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் தொடர்பாக  நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்காது தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானித்துள்ளது. இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

பாடசாலை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல்…

பாடசாலை ஒன்றின் தரம் 12 மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் மாணவர் ஒருவர் தன்னிடமிருந்த காகிதம் வெட்டும் கட்டர் மூலம் மற்றுமொரு மாணவனின் கையை அறுத்துள்ள நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு சென்று 7 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஹிக்கடுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட வேவல கொலனியைச்...

நாட்டு மக்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்லும் ரணில் குழுவினர்….

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கான பிரச்சாரங்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாத ஆரம்பத்திலிருந்து இதனை ஆரம்பிக்க வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 9 மாகாணங்கள் மற்றும் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதான கூட்டங்களை நடாத்துவதற்கும் பிரதேச மட்டத்தில் வீடு வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் குழுவொன்றுக்கு தனியாக பிரசாரப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

தற்போதைய இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்…..

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 285 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதற்கமைய இந்திய மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 168 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 119 தொகுதிகளிலும் முன்னிலை...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் திருத்தப்பட்ட விலைகளை தற்போது லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 4,115 ரூபாய்க்கு விற்கப்படும் 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய...

இலங்கையிடம் போராடி வென்ற தென்னாபிரிக்கா!!!

2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றையதினம் (03.06.2024) இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றியடைந்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img