பாதாள உலகக் குழுத் தலைவர் ஜனித் மதுசங்க என்ற பொடி லெஸ்ஸிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here