Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

கடுகண்ணாவ காட்சியறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!

கடுகண்ணாவ பொலிஸ் பிரிவின் அம்பிலிமிகம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மோட்டார் சைக்கிள் காட்சியறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்க குடியிருப்பாளர்களும் கடுகண்ணாவ காவல்துறையினரும் முயற்சித்த போதிலும், குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுகண்ணாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சேனநாயக்க தலைமையிலான...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விலை கொடுத்தார் விராட் கோலி..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் அணி...

யாழ் தையிட்டி விகாரையை அகற்றுமாறு மக்கள் இன்று போராட்டம்..!

யாழ். வலிகாமம் வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும் , பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு , திறந்து வைக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், இவ்விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்...

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது குறித்த கலந்துறையாடல்..!

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே முக்கிய கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தரப்பினரைப் போன்று எதிர்க்கட்சியும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,...

வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய 2025 ஆண்டுக்கான பழைய மாணவர் விளையாட்டு விழா..!

வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய 120ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக இவ்வருட 2025 ஆண்டுக்கான பழைய மாணவர்கள் விளையாட்டு விழா நேற்றைய தினம்(11.05.2025) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் அவர்கள் தலைமையிலும், விருந்தினராக சிதம்பரபுர பொலிஸ் நிலைய OIC நிரோசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பழைய அதிபர்கள்,...

வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கு விடுதலை..!

வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர். அதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் இவ்வாறு...

பரிதாபமான நிலையில் உயிரிழந்த சிறுமி..!

மொரகஹஹேன - மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மின்குமிழுக்கு வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஹோல்டரிலிருந்து மின்சாரம் பெற முயன்றபோது, ​​குறித்த சிறுமியின் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ​​அயலவர்களால் சிறுமி மீட்கப்பட்டு பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளான சிலாபம் கடற்கரை..!

சிலாபம் கடற்கரை மீண்டும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிலாபம் - அம்பகதவில கிராமத்தில் உள்ள பல இடங்கள் கடலரிப்புக்குள்ளாகியுள்ளன. குறித்த பகுதியில் உள்ள இறால் வளர்ப்பு நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறால் வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து- அதிகரித்து வரும் உயிரிழப்புக்கள்..!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று நேற்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே...

இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பேரிடரில்...
- Advertisement -spot_img