Monday, July 6, 2026
No menu items!

K Dilakshan

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு…!

வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார்  தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த சிறுவன் தனது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ்...

புத்தளம், கற்பிட்டி பகுதியில் விபத்து; இளைஞன் பலி…!

புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2014) இரவு இடம்பெற்றுள்ளது. தலவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார்...

யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட  பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் 7 கிராம்...

மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!

காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (25.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். 60 வயது மதிக்கத்தக்க 05 அடி 03 அங்குலம் உயரமுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய...

16 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்…!

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 16 தமிழக மீனவர்களும் கடந்த புதன்கிழமை இரவு நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான மீனவர்கள்  விசாரணைகளின் பின்னர் வியாழக்கிழமை (24.10.2024) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று….!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதல்; ஒருவர் வைத்தியசாலையில்…!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர். குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

மாணவியை பாலியல் சேட்டைக்கு தூண்டிய அதிபர்…!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது  மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர்  ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (25.10.2024) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வாட்ஸ்அப்  ஊடாக அனுப்பிய...

கட்டுக்கரை விவசாயிகளின் சவால்கள் தொடர்பில்  ஆராய்வு…!

வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம் நேற்றையதினம் (25.10.2024) கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில்   ஆராய்ந்துள்ளார். மன்னார் அடம்பன் கன்னாட்டியில் விவசாயிகளுடன் சந்திப்பில் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்தினை எதிர்காலத்தில் அதிகரிக்க செய்வதன் ஊடாக வறட்சி காலத்தில் சிறுபோக...

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு…

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசனின்  தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது நேற்றையதினம் (25.10.2024) காலை 10 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது  தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அத்துடன் அலுவலகம் திறந்த பின்னர் முல்லைத்தீவு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img