Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு…!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை (25.10) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த  யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாய காணிகளில் சுற்றித்திரிந்த தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்...

இன்றைய நாளுக்கான வானிலை….

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இடையே சந்திப்பு…!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25.10.2024) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் .எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர்...

வெளிநாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் அமரன்..!

அமரன் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தவர் முகுந்த் வரதராஜன். இவருடைய வாழ்க்கை தான் அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜி.வி....

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்..!

பிக் பாஸ் பிக் பாஸ் 8 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வாரங்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். மக்கள் இடையே அதிகம் வரவேற்பை பெரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படங்களின் ப்ரோமோஷனுக்காக அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த நிலையில், தற்போது அமரன்...

இன்ஸ்டாகிராமில் Like-களை மறைக்கும் புதிய அம்சம் அறிமுகம்! செயல்படுத்துவது எப்படி?

இன்ஸ்டாகிராமில் விருப்ப எண்ணிக்கையை( Like Counts ) மறைக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Instagram-ல் புதிய அப்டேட் Instagram தற்போது, பயனாளர்கள் தங்கள் பதிவுகளின் லைக் எண்ணிக்கையை மறைக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுப்பிப்பு பயனாளர்களுக்கு தங்கள் உள்ளடக்கத்தின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது மற்றும் சமூக அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. விருப்ப எண்ணிக்கையை மறைப்பதன்...

கிளிநொச்சியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்…!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (25.10)  நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில்...

WhatsApp-ல் வரவிருக்கும் புதிய அப்டேட்! இனி ஸ்டிக்கர் தொகுப்புகள் சொந்தமாக உருவாக்கலாம்..!

WhatsApp தற்போது ஸ்டிக்கர் பேக் உருவாக்கம் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. WhatsApp-ல் புதிய அம்சம் பயனர்கள் தங்கள் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர் பேக்குகளை நேரடியாக பயன்பாட்டிற்கு உருவாக்கி பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த பிரபலமான செய்தி பகிர்வு சமூக செயலியான WhatsApp தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மூன்றாம் தரப்பு பயன்பாடுகளின் தேவையை நீக்குவதோடு,...

கலியுகம் குறித்து விஷ்ணு புராணம் கூறிய கணிப்புகள்- என்னென்ன தெரியுமா?

மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். கலியுகத்தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் பல விஷயங்கள் கணிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், விஷ்ணு புராணத்தில் கலியுகம் குறித்து குறிப்பிடபட்டுள்ள 4 கணிப்புகள் பற்றி பார்க்கலாம். விஷ்ணு புராணம் கூறிய கணிப்புகள் செல்வத்தின் அடிப்படையில் உறவுகள் உருவாகும். இதன் பொருள் உறவு என்பது ஒழுக்கம், அன்பு போன்ற குணாதிசயங்களை விட பணத்தை வைத்தே ஒருவரது...

பெண்களுக்கு எதிரான அநீதிகளை நிறுத்த வேண்டுமானால் பெண்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்; வனிதா செல்லப்பெருமாள்…

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பல அரசியல்வாதிகள் மற்றும் மண் மாபியாக்களால் அழிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் இடம்பெற்றுவருகின்றது. எனவே இவைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். பெண்களின் சமத்துவம் பேணப்படவேண்டும். இதற்கு குரல் கொடுக்க பெண்களாகிய நீங்கள் எங்கள் கட்சி திசைகாட்டிக்கும் எனது 8ம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு தேசிய மக்கள் கட்சியின்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img