Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் தேங்காய் மற்றும் இளநீரினால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக தேங்காய் முற்றியதும் அதிலிருந்து தளிர் அதாவது சதை பகுதி போன்ற அமைப்பு உருவாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்திலும், மிருதுவான தன்மையிலும், சுவைப்பதற்கு இனிப்பு...

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள்; சிவகுரு பாலகிருஸ்னன்…

அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்னன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (24.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மத்தியில்...

மழைக்காலங்களில் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும்; த.வினோதன்…

மழைகாலங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24.10.2024) நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தற்போது மழை காலம் ஆரம்பித்திருக்கிறது. இதனால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்குரிய நிலை ஏற்படும் எனவே மக்கள் டெங்கு பரவுகின்ற...

நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம்; ஜனாதிபதி…

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலநறுவையில் புதன்கிழமை (23.10) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

மன்னாரில் கடும் மழை; வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்கள்…

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) புதன் இரவு முதல் இன்று வியாழன் (24.10) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல  பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம்,சௌதார்,எழுத்தூர் ,மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள்...

தமிழ் மக்களின் அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்; சம்சோன் ஜெரோம்…

ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் சாகும் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் எனும் தமிழர்களின் சாபக் கேடான அரசியல் கலாச்சாரத்தினை மாற்றி தகைமையும் திறமையும் உள்ள புதியவர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சுயேற்சைக் குழு கோடாரி சின்னத்தில் இலக்கம் 9 இல்...

மக்கள் இம்முறை இளையோருக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வழங்க வேண்டும்; ஏ.றொஜன்…

மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். இளைஞர்களும் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.எனவே மக்கள் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ. றொஜன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ.றொஜன்  மாவட்டத்தின் பல பாகங்களிலும்...

எமது கட்சி நாடளாவிய ரீதியில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும்; அஜ்மல் இஸ்பஹான்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கி இருப்பதால் மிகவும் போட்டித் தன்மை காணப்படுகின்றது. மக்கள் புதியவர்களே விரும்புவதால் இவர்களிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது. அதேவேளை எமது கட்சி நாடளாவிய ரீதியில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் தலைமை வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான் தெரிவித்தார். ஏறாவூரில் நேற்று...

மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய நோயாளர் காவு வண்டி…!

நோயாளர்களை  MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நோயாளர்களை  MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி, கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயம் அடைந்த...

உங்கள் வாக்குகளை சிதறடிக்காமல் தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள்; சட்டத்தரணி எஸ்.டினேசன்…

உறவுகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பதற்காக உங்கள் வாக்குகளை சிதறடிக்காமல் வாக்களிக்கும் போது பொறுப்புடன் செயல்பட்டு தகுதியானவர்களுக்கு  வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்து பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள் என தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்தார். தலைமன்னாரில் இன்றைய தினம் (23.10) தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிலையில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img